Published : 16 Jun 2021 03:12 AM
Last Updated : 16 Jun 2021 03:12 AM
நீண்ட நேரமாக குளித்துக் கொண்டிருந்த இரு யானைகளையும், வனத்துறையினர் போளுவாம்பட்டி வனச்சரகத்துக்குள் விரட்டியடித்தனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும்போது, “கடந்த 14-ம் தேதி இரவு வனப்பகுதிக்குள் விரட்டப்பட்ட இரு யானைகளும் தாணிகண்டி பழங்குடியினர் குடியிருப்பு வழியாக மீண்டும் முட்டத்துவயல் குளத்துக்கு வந்தன. பல மணி நேரம் போராடி வனத்துக்குள் விரட்டப்பட்டன” என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT