சுகாதார மையத்தில் : கூடுதல் மருத்துவ பரிசோதனை :

சுகாதார மையத்தில் : கூடுதல் மருத்துவ பரிசோதனை :
Updated on
1 min read

கரோனா நோயாளிகள் மற்றும் தொற்று கண்டறியப்பட்டவர் களுக்கு தேனி மாவட்ட வட்டார ஆரம்ப சுகாதாரநிலையங்களில் ரத்த தட்டுக்கள், சிவப்பணுக்கள் எண்ணிக்கை, யூரியா கிரியாட்டினின், சர்க்கரை உள்ளிட்ட பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

அனைத்து ஆரம்ப மற்றும் நகர்ப்புற சுகாதார நிலை யங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு ரத்த சர்க்கரை அளவு கண்டறி யும் பரிசோதனையும் செய்யப் படுகிறது. எனவே சளி, காய்ச்சல், சர்க்கரை, ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் இங்கு பரிசோதனை செய்து கொள்ளலாம் என தேனி ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in