Published : 11 Jun 2021 03:13 AM
Last Updated : 11 Jun 2021 03:13 AM
பள்ளிக்கல்வித் துறை முதன்மை செயலர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள அரசாணை:
2016-17-ம் கல்வியாண்டில் 19 அரசு நடுநிலைப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்பட்டன. அவ்வாறு தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளுக்கு தலா 5 வீதம் 95 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடம் தோற்றுவிக்கப்பட்டு ஆணைகள் வெளியிடப்பட்டன.
பள்ளிக்கல்வி இயக்குநரின் கருத்துருவை ஏற்று இந்த 95 ஆசிரியர் பணியிடங்களுக்கு 2023-ம் ஆண்டு டிசம்பர் 31-ம் தேதி வரை 3 ஆண்டுகளுக்கு பணிநீட்டிப்பு வழங்கி ஆணையிடப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT