Published : 10 Jun 2021 03:14 AM
Last Updated : 10 Jun 2021 03:14 AM

குடியாத்தம் அருகே சாராய வியாபாரி கைது :

குடியாத்தம்: குடியாத்தம் அடுத்த கொத்தகுப்பம் பகுதியில் குடியாத்தம் நகர காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது அதேபகுதியைச் சேர்ந்த ரமணன்(28) என்பவர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரியவந்தது.

அதன்பேரில், அவர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து ரமணனை கைது செய்து 30 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x