Published : 09 Jun 2021 03:15 AM
Last Updated : 09 Jun 2021 03:15 AM

கஞ்சா வைத்திருந்த 5 பேர் கைது :

ஆனைமலை பேருந்து நிறுத்தம் அருகே சந்தேகப்படும்படி நின்றிருந்த 5 பேரை பிடித்து ஆனைமலை போலீஸார் விசாரித்தனர். அவர்கள் விற்பனை செய்யகஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக ஆனைமலையை சேர்ந்த சாந்தமுகமது (30), கோகுலகிருஷ்ணன் (24), பொள்ளாச்சியை சேர்ந்த சரவணகுமார் (26), பிரபாகரன் (35), பிரகாஷ் (30) ஆகிய 5 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 2 இரு சக்கர வாகனங்கள், ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா, ரூ.5,500 ரொக்கம் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x