Published : 09 Jun 2021 03:16 AM
Last Updated : 09 Jun 2021 03:16 AM
அவர் நிலையூரைச் சேர்ந்த வினோத்(26) என்பதும், தனது கூட்டாளியான ஹார்விபட்டியைச் சேர்ந்த சதீஷுடன் சேர்ந்து போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரிய வந்தது.
வினோத்தை போலீஸார் கைது செய்து அவரிடம் இருந்து சுமார் 750 போதை மாத்திரைகள், இரு சக்கர வாகனத்தை பறிமுதல் செய்தனர். தலைமறைவான சதீஷை தேடிவருகின்றனர்.
சில தினங்களுக்கு முன்பு நாகமலை புதுக்கோட்டையில் போதை மாத்திரை விற்ற சிலர் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT