Published : 09 Jun 2021 03:17 AM
Last Updated : 09 Jun 2021 03:17 AM

திருநெல்வேலி திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு

திருநெல்வேலி

திருநெல்வேலி மின்வாரிய செயற்பொறியாளர் சு.முத்துக்குட்டி வெளியிட்ட செய்திக்குறிப்பு: மேலப் பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (10-ம் தேதி ) அவசரகால பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், காலை 9 மணி முதல் 12 மணிவரை மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்:

மேலப்பாளையம் கொட்டி குளம் பஜார், அம்பாசமுத்திரம் பிரதான சாலை, சந்தை பகுதிகள், குலவணிகர்புரம், மத்திய சிறைச்சாலை, மாசிலாமணி நகர், வீரமாணிக்கபுரம், நேதாஜி சாலை, ஹமீம்புரம், மேலக் கருங்குளம், முன்னீர்பள்ளம், ஆரைக்குளம், அன்னை நகர், தருவை, ஓமநல்லூர், கண்டித்தான்குளம், ஈஸ்வரியாபுரம், ஆஸ்பத்திரி சாலை, தெற்கு புறவழிச்சாலை, மேலகுலவணிகர்புரம், பஜார் திடல், ஜின்னா திடல், டவுன் ரோடு, அண்ணா வீதி, பசீரப்பா தெரு, கணேசபுரம், செல்வ காதர் தெரு, உமறுபுலவர் தெரு மற்றும் ஆசாத் ரோடு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x