Published : 08 Jun 2021 03:14 AM
Last Updated : 08 Jun 2021 03:14 AM

நெல்லை மாநகர காவல்துறை புதிய துணை ஆணையர் பொறுப்பேற்பு :

திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகரகாவல்துறையில் சட்டம் ஒழுங்கு பிரிவுதுணை ஆணையராக எம். ராசராசன் நேற்று பொறுப்பேற்றார். இதுவரை இப்பொறுப்பில் இருந்த வி.கே.சீனிவாசன் பணியிட மாற்றம் செய்யப்பட்டதை அடுத்து, திருநெல்வேலியில் உள்ள மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் ராசராசன் பொறுப்புகளை நேற்று ஏற்றுக்கொண்டார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள், அமைச்சு பணியாளர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x