Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

பசுமலை கல்லூரி வளாகத்தில் : 100 மரக்கன்றுகள் நடவு :

அதேபோல், தானம் கல்வி நிலையம் சார்பில் டி.மலைப்பட்டி வளாகத்தில் இயக்குநர் குருநாதன் தலைமையில் மரக்கன்றுகள் நடப்பட்டன. பள்ளி மாணவ மாணவியர் விளையாட்டுடன் கூடிய காணொலிக் கருத்தரங்கம் ‘மதுரையும் அதன் சுற்றுச்சூழலும்’ என்ற தலைப்பில் நடைபெற்றது. இதில் கொட்டாம்பட்டி, சோழவந்தான், மேலூர் பகுதி களஞ்சியம் மகளிர் குழுவினரின் சிறுவர்கள் கலந்துகொண்டனர். இக்கருத்தரங்கை பொறியாளர்கள் லோகேஷ், தமிழ்ச்செல்வன், பிரவீன்குமார் காணொலி மூலம் நடத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x