Published : 07 Jun 2021 03:13 AM
Last Updated : 07 Jun 2021 03:13 AM

நிர்ணயித்த நேரத்தில் மட்டுமே : மீன், இறைச்சி மொத்த விற்பனை :

மீன் சந்தைகள், இறைச்சிக் கூடங்கள் அதிகாலை 12 முதல் காலை 5 மணி வரை மொத்த விற்பனைக்காக மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும். பொதுமக்களுக்கு நேரடியாக விற்பனை செய்ய அனுமதியில்லை. மீன் சந்தை, இறைச்சிக் கூடங்களில் இருந்து சில்லறை வியாபாரிகள், முகவர்கள் மூலமாக வீட்டுக்குச் சென்று விற்பனை செய்யலாம். இதற்கான அடையாள அட்டைகளை மாநகராட்சி அலுவலகத்தில் பெற்றுக் கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x