Published : 07 Jun 2021 03:14 AM
Last Updated : 07 Jun 2021 03:14 AM
திருச்சி: திருச்சி மாவட்ட எஸ்.பி யாக இருந்த மயில்வாகனன் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து, திருச்சி மாவட்ட புதிய எஸ்.பி யாக நியமிக்கப்பட்ட பா.மூர்த்தி நேற்று சுப்பிரமணியபுரத்திலுள்ள எஸ்.பி அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காவல் உயர் அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT