பெரம்பலூர் மாவட்டத்தில் 3 நாட்களாக மழை :

பெரம்பலூர் மாவட்டத்தில் 3 நாட்களாக மழை :
Updated on
1 min read

பெரம்பலூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக அவ்வப்போது பரவ லாக மழை பெய்து வருகிறது. இந்த மழை, நிகழாண்டு விவசாயம் சிறக்கவும், நிலத்தடி நீர்மட்டம் உயரவும் உதவும் என்பதால் விவசாயிகளும், பொதுமக்களும் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இதேபோல, கரூர் மாவட்டத் தில் கடந்த இரு நாட்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது.

நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்): கரூர் 7.40, தோகைமலை 5, மைலம்பட்டி 4, பஞ்சப்பட்டி 1.10.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in