Published : 14 May 2021 03:13 AM
Last Updated : 14 May 2021 03:13 AM

108 ஆம்புலன்ஸ் திட்டத்தை அரசு ஏற்க கோரிக்கை :

தமிழ்நாடு 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் பா.சுகுமாரன், தமிழக முதல் வருக்கு அனுப்பியுள்ள மனு: மறைந்த முதல்வர் கருணாநிதி யால் கொண்டுவரப்பட்ட 108 ஆம்புலன்ஸ் திட்டத்தை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தொழிலாளர் நலச் சட்டத்தின்படி 8 மணிநேர வேலையை உறுதிப்படுத்த வேண்டும். கடந்த 5 ஆண்டுகளாக பணி மாறுதல் மற்றும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களை மீண்டும் பணியில் சேர்க்க ஆவன செய்ய வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x