

மத்திய மண்டலத்தில் அரியலூர் 61, கரூர் 166, நாகப்பட்டினம் 454, புதுக்கோட்டை 176, தஞ்சாவூர் 452, பெரம்பலூர் 168, திருவாரூர் 270, திருச்சி 879 பேருக்கு கரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் கரூர் 6, நாகப்பட்டினம் 11, தஞ்சாவூர் 10, திருவாரூர் 3, திருச்சி 7 என 37 பேர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.