Published : 06 May 2021 03:13 AM
Last Updated : 06 May 2021 03:13 AM

ஆக்சிஜன் சிலிண்டர் உபகரணங்கள் வழங்கல் :

விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு முதல்வர் குந்தவைதேவியிடம் இந்திய மருத்துவ சங்கம் சார்பில் ரூ 1.80 லட்சம் மதிப்பிலான மருத்துவ உபகரணங்களை மருத்துவர் செல்வராஜ் வழங்கினார்.

பின்னர் அவர் கூறியது: தற்போது ஒரு சிலிண்டர் மூலம் ஒருவருக்கு மட்டுமேஆக்சிஜன் கொடுக்கும் வசதி உள்ளதாககூறப்படுகிறது. ஒரு சிலிண்டர் மூலம்மேலும் சிலருக்கு ஆக்சிஜன் வழங்கும்வகையிலான மருத்துவ உபகரணங்களை வழங்கியுள்ளோம். இதனால் நோய் தொற்றாலர்களின் உயிர் பாதுகாக்கப்படும் என்றார். மருத்துவர்கள் திருமாவளவன், ராம், குருநாத், வெங்கடேசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x