Published : 05 May 2021 03:14 AM
Last Updated : 05 May 2021 03:14 AM

கரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி :

தென்காசி வ.உ.சி. வட்டார நூலகத்தில் கரோனா விழிப்புணர்வு மற்றும் கபசுரக்குடிநீர் வழங்கும் விழா நடைபெற்றது. கிளை நூலகர் ஜெ.சுந்தர் வரவேற்றார். வாசகர் வட்ட பொருளாளர் சேகர் தலைமை வகித்தார். வட்டார கல்வி அலுவலர்கள் மாரியப்பன், இளமுருகு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளமைய மேற்பார்வையாளர் முத்துக்கிருஷ்ணன், வாசகர்வட்டத்தலைவர் பாலசுப்பிரமணியன், துணைத் தலைவர்கள் என்.எம்.பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். நூலகர் ஜீலியா ராஜசெல்வி நன்றி கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x