Published : 02 May 2021 03:15 AM
Last Updated : 02 May 2021 03:15 AM
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர் மற்றும் அலுவலக பணியாளர்களுக்கான கரோனா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் பிச்சுமணி தொடங்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். ஏற்பாடுகளை பல்கலைக்கழக பதிவாளர் மருதகுட்டி, பல்கலைக்கழக ஹெல்த் சென்டர் இயக்குநர் நிவாஸ், பல்கலைக்கழக வளாக மேம்பாட்டு இயக்குநர் சேது ஆகி யோர் செய்திருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT