Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

ரயில் பயணிகளுக்கு கரோனா பரிசோதனை :

மதுரை

வெளிமாநிலங்களில் இருந்து ரயில்களில் வருபவர்கள் மூலம் தொற்று பரவலைத் தடுக்க மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் வி.ஆர்.லெனின் உத்தரவின் பேரில் கோட்ட முதுநிலை வர்த்தக மேலாளர் வி. பிரசன்னா மதுரை கோட்ட எல்கைக்குட்பட்ட மாவட்ட ஆட்சியர்களிடம் ஆலோசனை நடத்தினார். இதன்படி, ரயில் களில் வரும் பயணிகளை மதுரை ரயில் நிலையத்தில் சுகாதாரத் துறையினர் கரோனா பரிசோதனை செய்த பிறகே நகருக்குள் அனுமதிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x