Published : 01 May 2021 03:16 AM
Last Updated : 01 May 2021 03:16 AM

ரயில் பயணச் சீட்டு : முன்பதிவு மையம் : நாளை இயங்காது :

கரோனா வைரஸ் தொற்று இரண்டாவது அலை பரவு வதைத் தடுக்க நாளை (மே 2) முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், அன்றைய தினம் மதுரை ரயில்வே கோட்டத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களில் பயணச் சீட்டு முன்பதிவு மையங்கள் இயங்காது.

இருப்பினும் முக்கிய ரயில் நிலையங்களில் அன்றைய தினத்துக்கான (மே 2) நடப்பு (Current) பயணச் சீட்டு பெற்றுக் கொள்ளலாம் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x