Published : 27 Apr 2021 06:30 AM
Last Updated : 27 Apr 2021 06:30 AM

கரோனா தொற்று அதிகரிப்பால் தேனி உழவர் சந்தை மூடல் :

இன்று முதல் தேனி ரத்தினம் நகரில் உள்ள வேளாண்மை விற்பனைக் கூட வளாகத்தில், உழவர் சந்தை தற்காலிகமாகச் செயல்பட உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாயிகள், நகரில் இருந்து வெகுதூரத்தில் இந்த இடம் உள்ளதாகவும், நகர் மையத்திலேயே உழவர் சந்தையை தற்காலிகமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனவும் ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x