மின்னணு வாக்குப்பதிவு இயந்தி ரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று திருச்சி மேற்குத் தொகுதி திமுக வேட்பாளரும், திமுக முதன்மைச் செயலாளருமான கே.என்.நேரு வலியுறுத்தினார்.