சாலையோரம் நடந்து சென்ற : இரு பெண்கள் லாரி மோதி உயிரிழப்பு :

சாலையோரம் நடந்து சென்ற  : இரு பெண்கள் லாரி மோதி உயிரிழப்பு :
Updated on
1 min read

அப்போது மதுரையில் இருந்து சேலம் நோக்கி அதிவேகமாகச் சென்ற லாரி, பெண்கள் இருவரின் மீதும் மோதியது. இதில் அலமேலு அதே இடத்தில் உயிரிழந்தார், படுகாயமடைந்த விஜயா திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். விபத்து குறித்து வேடசந்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். விபத்து நடந்தவுடன் தப்பியோடிய லாரி ஓட்டுனரான சிவகங்கையைச் சேர்ந்த முனீஸ்குமார் (34) வேடசந்தூர் காவல் நிலையத்தில் சரணடைந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in