திருச்சியில் 303 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சியில்  303 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 303 பேருக்கு புதிதாக நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அரியலூர் 26, கரூர் 76, நாகப்பட்டினம் 125, பெரம்பலூர் 8, புதுக்கோட்டை 84, தஞ்சாவூர் 217, திருவாரூர் 90, திருச்சி 303 பேருக்கு நேற்று கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் தஞ்சாவூரில் 2 பேர், திருச்சியில் ஒருவர் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in