திருச்சியில் 273 பேருக்கு கரோனா தொற்று :

திருச்சியில் 273 பேருக்கு கரோனா தொற்று :
Updated on
1 min read

திருச்சி மத்திய மண்டலத்தில் அதிகபட்சமாக திருச்சியில் 273 பேருக்கு புதிதாக கரோனா வைரஸ் தொற்று நேற்று கண்டறி யப்பட்டுள்ளது.

அரியலூரில் 22 பேருக்கும், கரூரில் 40 பேருக்கும், நாகையில் 130 பேருக்கும், பெரம்பலூரில் 14 பேருக்கும், புதுக்கோட்டையில் 47 பேருக்கும், தஞ்சாவூரில் 151 பேருக்கும், திருவாரூரில் 121 பேருக்கும், திருச்சியில் 273 பேருக்கும் புதிதாக நேற்று கரோனா தொற்று கண்டறியப் பட்டுள்ளது. கரோனா தொற்று ஏற்பட்டு நாகையில் சிகிச்சையில் இருந்த 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in