மா மரத்தில் தேன் நோய் தாக்குதல் :

மா மரத்தில் தேன் நோய் தாக்குதல் :
Updated on
1 min read

வில்லிபுத்தூர் பகுதியில் தேன் நோய் தாக்குதலால் மா விளை ச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

வில்லிப்புத்தூர் அருகே மேற்குத் தொ டர்ச்சி மலை அடிவாரப் பகுதியில் அமைந்துள்ள செண்பகத்தோப்பு, மம்சாபுரம், வத்திரா யிருப்பு, கான்சாபுரம், அத்திகோவில், நெடுங் குளம், பட்டுப்பூச்சி, தாணிப்பாறை ஆகிய பகுதிகளில் சுமார் 6 ஆயிரம் ஏக்கரில் மா சாகுபடி செய்யப் பட்டு ள்ளது. தற்போது மாமரங்களில் தேன் நோய் தாக்கம் அதிகரித்துள்ளதால் பூக்கள் உதிர்ந்து விளைச்சல் பாதிக்கப் பட்டுள்ளது.

தேன் நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த வேளாண் துறை உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விளைச்சல் பாதிக்க ப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in