Published : 07 Apr 2021 03:16 AM
Last Updated : 07 Apr 2021 03:16 AM
கோவை முட்டத்துவயல் அரசுபழங்குடியினர் உண்டு உறைவிடப் பள்ளியில் ஈஷா அறக்கட் டளை நிறுவனர் சத்குரு வாக்களித்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “கோயில் அடிமை நிறுத்து ஒருவெற்றிகரமான இயக்கமாக நடந்து வருகிறது. சுமார் 3.50 கோடி மக்கள் இதற்கு உறுதுணையாக இருந்துள்ளனர். அடுத்து எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும், நாம் அவர்களுடன் வேலை செய்து அடுத்த 5 ஆண்டுகளில் இதனை ஒரு முடிவுக்கு கொண்டு வரலாம்" என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!