

சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் வாக்குப்பதிவின்போது வாக்குச்சாவடி மையங்களில் ஆய்வு செய்தார்.
சேலம் தெற்கு சட்டப்பேரவைத் தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் ரூபேஷ்குமார், தேர்தல் நடத்தும் அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் நேற்று சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட குகை மூங்கப்பாடி மேல்நிலைப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்தனர்.
ஆய்வின்போது, வாக் காளர்களுக்கு அடிப்படை வசதிகள் உள்ளதா எனவும், கரோனா தடுப்பு வழிமுறைகள் பினபற்றப்படுவதையும் கண் காணித்தனர்.