Published : 06 Apr 2021 03:15 AM
Last Updated : 06 Apr 2021 03:15 AM
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, கும்பக்கரையில் சுற்றுலாப் பயணிகளுக்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.
பெரியகுளத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி உள்ளது. இந்நிலையில் தேர்தலை முன்னிட்டு இன்று பொதுமக்கள் வரத் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு வனத்துறை அலுவலர்கள் சென்றுள்ளதால் பாதுகாப்புப்பணிக்கு ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே தடை விதிக்கப் பட்டுள்ளதாக தேவதானப்பட்டி வனச்சரக அலுவலர் டேவிட் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT