Published : 06 Apr 2021 03:16 AM
Last Updated : 06 Apr 2021 03:16 AM
ஆம்பூர் அடுத்த சோலூர்பகுதியில் காவல் துறையினர் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, பழைய சோலூர் பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் (40) என்பவர் தனது மாட்டு வண்டியில் மணல் கடத்திச் செல்வது தெரியவந்தது.
இதையடுத்து, அவரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர், மணலுடன் மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT