குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம் :

குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் மரணம் :
Updated on
1 min read

சிவகங்கை பழமலை நகர் பகுதியைச் சேர்ந்த சிங்காரவேலன் மகன் வெற்றிவேல் (5), சந்திரசேகர் மகன் குணசேகரன் (6). இருவரும் நேற்று முத்துமாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் குளிக்கச் சென் றனர்.

அப்போது ஆழமான பகுதிக்குச் சென்ற அவர்கள் நீரில் மூழ்கினர். போலீஸார் அவர்களின் உடல் களை மீட்டு இளையான்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in