குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

குண்டர் சட்டத்தில் இருவர் கைது :
Updated on
1 min read

திருநெல்வேலியில் கொலை முயற்சி, பொதுமக்களை அச்சுறுத்துதல் போன்ற வழக்குகளில் தொடர்புடைய மணிமூர்த்தீஸ்வரம் செல்லப் பாண்டியன் நகர் மணிகண்டன் (22), வண்ணார்பேட்டை வளை யாபதி தெரு சுடலைமுத்து (23) ஆகியோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் துணை ஆணை யர் சீனிவாசன், உதவி ஆணையர் சதீஷ்குமார் பரிந்துரை செய்திருந்தனர். அப்பரிந்துரையை ஏற்று மணி கண்டன், சுடலைமுத்து ஆகி யோரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மாநகர காவல் ஆணையர் தா.ச. அன்பு உத்தரவிட்டார். இதையடுத்து சிறையில் இருவரும் அடைக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in