புகையிலை கடத்திய 3 பேர் கைது :

புகையிலை கடத்திய 3 பேர் கைது  :
Updated on
1 min read

பொட்டல்புதூரில் ஆழ்வார் குறிச்சி போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டனர். காரில் புகையிலைப் பொருட் கள் இருந்தது கண்டு பிடிக்கப் பட்டது. சுமார் 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ளள 87 கிலோ புகையிலைப் பொருட்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். புகையிலைப் பொருட்களை கடத்திச் சென்றதாக பொட்டல் புதூரைச் சேர்ந்த மீரான் மைதீன்(32), சாகுல் ஹமீது (42), அப்துல் லத்தீப் (39) ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in