4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது :

4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் இயங்காது  :
Updated on
1 min read

சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு விழுப்புரம் மாவட்டதேர்தல் அலுவலர்அண்ணாதுரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: ஏப்ரல் 4-ம் தேதி முதல் 6-ம் தேதி நள்ளிரவு வரையிலும், வாக்கு எண்ணிக்கை நாளான மே 2-ம் தேதி ஆகிய நான்கு நாட்கள் தமிழ்நாடு மதுபான சில்லறை வணிகம்விதிகள் 2003 உரிம விதிகள் மற்றும் அரசாணையின் படி டாஸ்மாக் கடைகள், மதுபானக் கூடங்கள் மற்றும் தனியார் மதுபானக் கூடங்கள் மூடப்பட வேண்டும் என ஆட்சியர் அண்னாதுரை உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in