Published : 28 Mar 2021 03:17 AM
Last Updated : 28 Mar 2021 03:17 AM

திருவாடானை அருகே ரூ.1.96 லட்சம் பறிமுதல் :

திருவாடானை தொகுதி தேர் தல் நிலை கண்காணிப்புக் குழு துணை வட்டாட்சியர் வரதராஜன், சிறப்பு சார்பு ஆய்வாளர் பாலுச்சாமி தலைமையிலான குழுவினர் நேற்று மாலை சி.கே.மங்களம் சோதனைச்சாவடியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். காரைக்குடியில் இருந்து சனவெளி நோக்கி வந்த தனியார் எண்ணெய் நிறுவன வாகனத்தை சோதனையிட்டபோது, அந்த நிறுவனத்தின் மேலாளர் கணேசனிடமிருந்து முறையான ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட ரூ.1,96,990-ஐ பறிமுதல் செய்தனர். இந்த பணத்தை திருவாடானை வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x