குண்டர் சட்டத்தில் இருவர் கைது :

குண்டர் சட்டத்தில் இருவர் கைது   :
Updated on
1 min read

ரேஷன் அரிசி கடத்தல், பதுக்கலில் ஈடுபட்டதாக பேட்டை மைலப்பபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்த வினோத்குமார் (28) என்பவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க மதுரை மண்டல குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை காவல் கண்காணிப்பாளர் எஸ்.பிரபாகரன் பரிந்துரை செய்தார். அதை ஏற்று வினோத்குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் அன்பு உத்தரவிட்டுள்ளார்.

மேலக்கருங்குளம் முத்துராம லிங்கத் தேவர் தெரு சங்கர் (22) என்பவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in