Published : 22 Mar 2021 03:14 AM
Last Updated : 22 Mar 2021 03:14 AM

அய்யர்மலை அருகே ரூ.1.35 லட்சம் பறிமுதல் :

கரூர்

கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த சிவாயம் பிரிவு சாலை பகுதியில் நிலையான கண் காணிப்புக் குழுவினர் நேற்று முன்தினம் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, புளி வியாபாரி வீர மலை வேனில் உரிய ஆவண மின்றி எடுத்துவந்த ரூ.1,35,780 பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூரில்...

பெரம்பலூர் மாவட்டம் நல்லறிக்கையில் தேர்தல் பறக் கும் படையினர் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கள்ளக்குறிச்சி மாவட் டம் பள்ளவாடி தெற்கு தெரு தீனதயாளன் மோட்டார் சைக் கிளில் உரிய ஆவணங்களின்றி எடுத்து வந்த ரூ.1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x