

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று (மார்ச் 12) காலை 11 மணிக்கு தொடங்குகிறது.
தமிழக சட்டப்பேரவை பொதுத்தேர்தல் வரும் ஏப்ரல் 6-ம் தேதி நடைபெறுகிறது. தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் தலா 6, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் தலா 5 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வேட்புமனுத் தாக்கல் இன்று காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வரும் 19-ம் தேதி மாலை 3 மணி வரை வேட்புமனுத் தாக்கல் நடைபெறுகிறது.
திருநெல்வேலி
தென்காசி
தூத்துக்குடி
கன்னியாகுமரி