Published : 08 Mar 2021 03:57 AM
Last Updated : 08 Mar 2021 03:57 AM

குன்றக்குடியில் ரூ.3.34 லட்சம் பறிமுதல் :

காரைக்குடி அருகே குன்றக் குடியில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் நிலையான கண்காணிப்புக் குழுவினர் வாகனச் சோதனையில் ஈடு பட்டனர். புதுக்கோட்டையில் இருந்து காரைக்குடி சென்ற கருப்பையாவின் காரை சோதனையிட்டபோது உரிய ஆவணமின்றி ரூ.3.34 லட்சம் கொண்டு செல்வது தெரிய வந்தது. பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x