Published : 07 Mar 2021 03:17 AM
Last Updated : 07 Mar 2021 03:17 AM

தம்ரோ பர்னிச்சர்ஸ் பிரத்யேக ஷோரூம் திறப்பு விழா :

வேலூர் விருதம்பட்டில் தம்ரோ பர்னிச்சர்ஸ் பிரத்யேக ஷோரூமை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.

வேலூர் விருதம்பட்டு பாலாறு பாலம் அருகே தம்ரோ பர்னிச்சர்ஸ் பிரத்யேக ஷோரூம் தொடங்கப்பட்டது. ஷோரூமை விஐடி துணைத் தலைவர் ஜி.வி.செல்வம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். முதல் விற் பனையை ஸ்பார்க் பள்ளிகளின் துணைத் தலைவர் பாலாஜி சவுந்தர்ராஜன் தொடங்கி வைத்தார். தம்ரோ பர்னிச்சர் இயக்குநர் திரோன், தமிழ்நாடு மேலாளர் நிலந்தா, விற்பனை மேலாளர் ரெனிஜஆன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வேலூர் உட்லக்ஸ் குழுமத்தின் தலைவர் பட்டாபிராமன் தலைமை தாங்கினார். குணசுந்தரி பட்டாபி ராமன் வரவேற்றார். தொடக்க விழாவை கமலேஷ், யோகேஷ், உட்லக்ஸ் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். உயர்தரமான பர்னிச்சர்களை வாங்கக் கூடிய விலையில் தெற்காசியாவில் 250 கிளைகளுடன் உலகில் முன்னணி பர்னிச்சர் உற்பத்தி மற்றும் விற்பனை செய்யும் நிறுவனமாக தம்ரோ பர்னிச்சர்ஸ் இயங்கி வருகிறது.

இங்கு, மாடர்ன் மற்றும் டிரெடிஷனல் பர்னிச்சர்கள், சோபா செட்டுகள், ரேக்லைனர் சோபா, கட்டில், மெத்தை போன்ற வீட்டுக்கு தேவையான மற்றும் அலுவலக பயன்பாட்டுக்கு தேவையான மேஜைகள் விற் பனைக்கு உள்ளது.

திறப்பு விழா சலுகையாககுறிப்பிடத்தக்க மாடல் களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. திறப்பு விழா சலுகையில் வாடிக்கையாளர்கள் பொருட்களை வாங்கி பயன் பெறுமாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x