Published : 04 Mar 2021 05:53 AM
Last Updated : 04 Mar 2021 05:53 AM

வீட்டில் நகை, பணம் திருட்டு :

பெரம்பலூர் அருகே உள்ள ஈச்சம்பட்டி இந்திராகாந்தி தெருவைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி விஜயா(48) நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு பெரம்பலூர் மருத்துவமனைக்கு சென்றுவிட்டு, மாலை வீட்டுக்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவிலிருந்த 6 பவுன் நகை, ரூ.1 லட்சம் ரொக்கம் ஆகியவை திருடுபோனது தெரியவந்தது.

இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x