Published : 02 Mar 2021 03:14 AM
Last Updated : 02 Mar 2021 03:14 AM

4 நாய்கள் கடித்ததில் 6 வயது சிறுமி காயம்

கரூர் சின்ன ஆண்டாங்கோவில் எல்ஆர்ஜி காலனியைச் சேர்ந்த பழனிசாமி-துளசி தம்பதியின் மகள் சுபிக்.ஷா(6).

சுபிக்.ஷா நேற்று வீட்டின் அருகே உள்ள கடையில் தின் பண்டம் வாங்கிக் கொண்டு வீடு திரும்பும்போது அப்பகுதியைச் சேர்ந்த 4 நாய்கள் துரத்தின. இதனால் பயந்து ஓடியபோது, கீழே விழுந்த சுபிக்.ஷாவை 4 நாய்களும் கடித்தன. இதில் பலத்த காயமடைந்ததால். சுபிக்.ஷா கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட் டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x