Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

வெடிவிபத்தில் இறந்தோர் 23 ஆக உயர்வு

இந்நிலையில், வெடி விபத்தில் பலத்த தீக்காயமடைந்து தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த மார்க்நாதபுரத்தைச் சேர்ந்த காளியப்பன்(32) நேற்று உயிரிழந்தார். அதையடுத்து இவ்விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x