Published : 26 Feb 2021 03:15 AM
Last Updated : 26 Feb 2021 03:15 AM

வருவாய்த் துறையினர் வேலைநிறுத்தம்

மேம்படுத்தப்பட்ட ஊதியம், தனி ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி கரூர் மாவட்ட தமிழ்நாடு வரு வாய்த் துறை அலுவலர்கள் சங்கத்தினர் கடந்த 17-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 7-வது நாளான நேற்று மாவட்டச் செயலாளர் ஜெயவேல்காந்தன் தலைமையில் கரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் அரசு அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x