முத்துரங்கம் கல்லூரியில் ரத்ததான முகாம்

முத்துரங்கம் கல்லூரியில் ரத்ததான முகாம்
Updated on
1 min read

வேலூர் முத்துரங்கம் அரசினர் கலைக் கல்லூரியில் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல் வர் மலர் தலைமை தாங்கினார். முன்னாள் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார் முன்னிலை வகித்தார். என்எஸ்எஸ் திட்ட அலுவலர்கள் வெங்கடேஷ், தமிழ்செல்வன் ஆகியோர் ஒருங்கிணைப்பாளர்களாக செயல்பட்டனர்.

இந்த முகாமில் 45 மாணவ, மாணவிகள் பங்கேற்று ரத்ததானம் வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in