Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM

கூலித் தொழிலாளி கொலையில் 2 பேர் கைது

மதுரை கோச்சடை காவலன் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் முத்தையா (55). இவருக்கும், பக்கத்து வீட்டில் வசிப்பவர் களுக்கும் கழிவுநீர் செல்வதில் பிரச்சினை இருந்தது. இந்நி லையில் நேற்று முன்தினம் அவர்களுக்குள் மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில் ஒரு தரப்பினர் கடுமையாகத் தாக்கியதில் முத்தையா பலத்த காயமடைந்து உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பாலமு ருகன், அஜித், செந்தில்குமார், ராஜூ, ஆராயி, புவனேசுவரி ஆகிய 6 பேர் மீது எஸ்எஸ். காலனி போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இதில் செந்தில் குமார், ராஜூ (62) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x