Published : 24 Feb 2021 03:18 AM
Last Updated : 24 Feb 2021 03:18 AM
நாமக்கல்: நாமக்கல் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் வரும் 26-ம் தேதி நடைபெற உள்ளது. இதுகுறித்து நாமக்கல் மாவட்ட ஆட்சியர் கா.மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 26-ம் தேதி விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் சமூக விலகலை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்தும், கைகளை நன்கு சுத்தம் செய்தும் கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT