தென்காசியில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்

தென்காசியில் இன்று விவசாயிகள் குறைதீர் கூட்டம்
Updated on
1 min read

தென்காசி மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தென்காசி மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் ஆட்சியர் அலுவலகத்திலுள்ள கூட்ட அரங்கில் இன்று காலை 11 மணிக்கு நடை பெறுகிறது. இதுவரை கரோனா வால் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்று வந்த இந்த கூட்டம் இம்முறை நேரடியாக நடை பெறுகிறது. அனைத்து த்துறை அலுவலர்களும் கூட்டத்தில் பங்கேற்கிறார்கள். விவசாயிகள் முகக்கவசம் அணிந்து பங்கேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in