Published : 24 Feb 2021 03:19 AM
Last Updated : 24 Feb 2021 03:19 AM

மாற்றுத் திறனாளிகள் மீண்டும் போராட்டம்

திருநெல்வேலி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள். படம்: மு.லெட்சுமி அருண்

திருநெல்வேலி/ தூத்துக்குடி/ நாகர்கோவில்திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குடி யேறும் போராட்டத்தில் ஈடுபட்ட 80 மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டனர்.மாற்றுத்திறனாளிகளுக்கு மாத உதவித்தொகை ரூ.3 ஆயிரம் வழங்க வேண்டும். தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, கடந்த 9-ம் தேதி ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் ஈடுபட்டனர்.மீண்டும் ஆட்சியர் அலுவலகத்தில் குடியேறும் போராட்டத்தில் நேற்று அவர்கள் ஈடுபட்டனர். மாற்றுத் திறனாளிகள் உரிமைகளுக்கான சங்க உப தலைவர் தியாகராஜன் த

கோவில்பட்டி

நாகர்கோவில்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x