பாவூர்சத்திரம் அருகே 50 பவுன் திருட்டு

பாவூர்சத்திரம் அருகே 50 பவுன் திருட்டு
Updated on
1 min read

பாவூர்சத்திரம் அருகே அருணாப் பேரியை சேர்ந்தவர் பூமணி (61). மேலப்பட்டமுடையார்புரத்தில் தேங்காய் மொத்த வியாபார கடை நடத்தி வருகிறார். இவரது மகன் சங்கர் (32). பொதுப்பணித்துறையில் பணிபுரி கிறார். இவரது குடும்பத்தினர் வெளியூர் சென்றிருந்தனர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த 50 பவுன் நகைகள் மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in