பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்

பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து போராட்டம்
Updated on
1 min read

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து, பாளை யங்கோட்டை நூற்றாண்டு மண்டபம் அருகே எஸ்.டி.டி.யூ தொழிற்சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொழிற்சங்க மாவட்ட துணை தலைவர் கல்வத், மாநிலத் தலைவர் பாருக், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாவட்டச் செயலாளர் அலாவுதீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in